432
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஞானமணி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் இறுதியாண்டு பயிலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை செய்து வருவதாகப...

627
திருச்சி, அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க 40 கிலோவுக்கு குறைவாக உள்ள மாணவ மாணவிகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை என்று நடுவர்கள் ப...

690
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 7ஆம் வகுப்பு மாணவர்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இரண்டு ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்க...

431
திண்டுக்கல் மாவட்டம்  கொடைரோடு அருகே பள்ளி கட்டிடம் கட்டித்தர முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பாடல் பாடியுள்ளனர். அம்மை நாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப...

549
பொத்தேரி தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீடுகள், விடுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 4 மணி நேரம் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள், கஞ்சா ஆயில், கஞ்சா புகைக்க பயன்ப...

354
கல்லூரியை கட் அடித்துவிட்டு மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு பட...

222
கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பக் கல்லூரிகள் குறித்து செப்...



BIG STORY